ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

x
Daily Thanthi 2025-05-25 08:14:28.0
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





