வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு


வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு
Daily Thanthi 2025-06-25 08:49:14.0
t-max-icont-min-icon

வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் மேப்பாடி, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story