எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

x
Daily Thanthi 2025-06-25 10:08:35.0
இந்தோனேசியாவின் எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஜூலியானா மரின்ஸ் (26) உயிரிழந்தார். குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது தவறி விழுந்துள்ளார். டிரோன் மூலம் அவரது உடலை கண்டறிந்து மீட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





