லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்றதாக புகார் - அதிரடி உத்தரவு

x
Daily Thanthi 2025-06-25 13:23:25.0
கனிமவள லாரி ஓட்டுநர்களிடம் ஜிபே மூலம் பணம் பெற்றதாக வந்த புகாரில் 7 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஸ்டான்லி, ஆயுதப் படை காவலர் ஷிபு, தலைமை காவலர் சாலமன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





