லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்றதாக புகார் - அதிரடி உத்தரவு


லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்றதாக புகார் - அதிரடி உத்தரவு
x
Daily Thanthi 2025-06-25 13:23:25.0
t-max-icont-min-icon

கனிமவள லாரி ஓட்டுநர்களிடம் ஜிபே மூலம் பணம் பெற்றதாக வந்த புகாரில் 7 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஸ்டான்லி, ஆயுதப் படை காவலர் ஷிபு, தலைமை காவலர் சாலமன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1 More update

Next Story