14 வயது சிறுமி வன்கொடுமை: 40 ஆண்டுகள் சிறை

x
Daily Thanthi 2025-11-25 12:08:58.0
ஈரோடு மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வம் என்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022-ல் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





