டிச.17ல் பாமக ஆர்ப்பாட்டம் - அன்புமணி அறிவிப்பு

பல மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் மறுக்கிறது. இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில்தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி டிச.17-ம் தேதி பாமக ஆர்ப்பாட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





