ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். கடந்த 9ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 6 மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.87,000. ஒருவருக்கு ரூ.14,500 அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





