வினாத்தாள் கசிவு: பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு


வினாத்தாள் கசிவு: பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு
x
Daily Thanthi 2025-05-27 04:41:34.0
t-max-icont-min-icon

வினாத்தாள் கசிந்ததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இன் டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வுக்காக அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணி நடைபெறுகிறது. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story