நேருக்கு பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். எக்ஸ் தள பதிவில்,"நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். 1947 ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1964 இல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





