செல்போன் கொள்ளை - ஐ.டி. ஊழியர் படுகாயம்


செல்போன் கொள்ளை - ஐ.டி. ஊழியர் படுகாயம்
x
Daily Thanthi 2025-05-27 06:26:22.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் செல்போன் பறித்த கொள்ளையர்களால் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. ஊழியர் படுகாயம் அடைந்தார். ஐ.டி. ஊழியர் தலை மற்றும் முதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story