கோவை, நீலகிரியில் தொடரும் ரெட் அலர்ட்


கோவை, நீலகிரியில் தொடரும் ரெட் அலர்ட்
x
Daily Thanthi 2025-05-27 07:45:54.0
t-max-icont-min-icon

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story