இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2025-05-28 07:11:51.0
t-max-icont-min-icon

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

1 More update

Next Story