
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்றும் (28-8-2025). நாளையும் (29-08-2025) மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





