
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வீடு புகுந்து 17 வயது சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கடந்த 23-ந்தேதி சம்பவம் நடந்த நிலையில், தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கில், விசாரணை மேற்கொண்ட காவல் துறை, முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை கைது செய்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





