தீ விபத்து-துரித நடவடிக்கை எடுத்துள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு


தீ விபத்து-துரித நடவடிக்கை எடுத்துள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு
x
Daily Thanthi 2025-05-29 03:59:21.0
t-max-icont-min-icon

சென்னை வியாசர்பாடி தீ விபத்து தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். 24 குடும்பங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளோம். தீ விபத்தில் சிறுகாயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 

1 More update

Next Story