கரூர் சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு


கரூர் சம்பவம் தொடர்பாக  25 பேர் மீது வழக்குப்பதிவு
x
Daily Thanthi 2025-09-29 12:18:13.0
t-max-icont-min-icon

கரூர் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கூட்ட நெரிசல் விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story