கரூர் கூட்ட நெரிசல்: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என பரவும் வதந்தி - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் பரவி வருகிறது. நெரிசலில் சிக்கிய 11 பேர் அருகே உள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐ.சி.யூ படுக்கைகளே இருந்துள்ளன. மேலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





