கரூரில் நடந்தது என்ன - அரசு தரப்பு விளக்கம்


கரூரில் நடந்தது என்ன - அரசு தரப்பு விளக்கம்
x
Daily Thanthi 2025-09-30 11:50:57.0
t-max-icont-min-icon

“தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர் என கரூர் அசம்பாவித நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.

1 More update

Next Story