நலம் விசாரித்த செந்தில் பாலாஜி


நலம் விசாரித்த செந்தில் பாலாஜி
x
Daily Thanthi 2025-09-30 13:49:08.0
t-max-icont-min-icon

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரிடம் நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.

1 More update

Next Story