திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்


திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
x
Daily Thanthi 2025-05-31 08:51:21.0
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் திடீரென 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல். கோவில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீ. நீளத்திற்கு உள்வாங்கியது. உள்வாங்கிய பகுதியில் பச்சை படிந்த பாறைகள் மீது அச்சமின்றி பக்தர்கள் குதுகலமாக நீராடி வருகின்றனர். 

1 More update

Next Story