வட மாநிலங்களில் கொட்டும் மழை

அசாம்,மணிப்பூர், மிசோரம், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அசாம், மணிப்பூரில் பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





