"எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன்" - செங்கோட்டையன் எச்சரிக்கை


"எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன்" - செங்கோட்டையன் எச்சரிக்கை
Daily Thanthi 2025-09-05 05:42:59.0
t-max-icont-min-icon

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்றால்தான். எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story