கவுதம் அதானி ரூ.5 கோடி நிதியுதவி

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு கவுதம் அதானி ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





