பெங்களூரு சம்பவம் - ரூ.10 லட்சம் நிவாரணம்; சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு ஆர்.சி.பி பேரணியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும். வெற்றிப் பேரணியின் போது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கர்நாடக அரசு பிரார்த்தனை செய்கிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





