பீரங்கி குண்டுகளின் சத்தம் கேட்கிறது - உமர் அப்துல்லா

x
தினத்தந்தி 9 May 2025 8:59 PM IST (Updated: 9 May 2025 9:02 PM IST)


ஜம்மு நகருக்கு அருகில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் இடைவிடாது கேட்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டமென உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire