பயங்கரவாதத்தை இந்தியா இனி சகிக்காது - பிரதமர் மோடி


பயங்கரவாதத்தை இந்தியா இனி சகிக்காது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 May 2025 8:30 PM IST (Updated: 12 May 2025 8:30 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,

இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்றால் அது பயங்கரவாத ஒழிப்பு மற்றும் காஷ்மீர் பற்றி மட்டுமே ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய்ந்து செல்ல இயலாது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களால் இந்தியா தமது தாக்குதலை தொடுத்துள்ளது. இந்தியா கொடுத்த பதிலடியால் தாக்குதலை நிறுத்துமாறு நம்மிடமே பாகிஸ்தான் கெஞ்சியது. இனி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும். அணு ஆயுத மிரட்டல்களை கண்டு பாரதம் ஒரு போதும் அஞ்சாது. பயங்கரவாதத்தை ஒரு சிறுதும் இந்தியா சகித்து கொள்ளாது என்றார்.

1 More update

Next Story