பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை



ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முப்படைகளில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் மிக்கவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முப்படை தளபதிகள், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire