போர் சூழல் - பஞ்சாப்பில் இரவில் முழு மின் தடை

போர் சூழல் காரணமாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் இரவில் முழுமையாக மின் தடை செய்யப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை குருதாஸ்பூரில் முழு மின் தடை செய்யப்படுகிறது. சிறை, மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





