சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (02.12.2025 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 143 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 32 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 407 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 249 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 565 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 503 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 138 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

55 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 990 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 498 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 369 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

1 More update

Next Story