சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (30.12.2025 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 3 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 938 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 238 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 171 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 19 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 675 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
50 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 601 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 390 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 278 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்
Related Tags :
Next Story






