ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (12.11.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 180 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 875 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 136 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 274 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 58 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 337 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 595 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 466 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

174 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 855 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 128 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 359 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story