பள்ளிக்குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி,
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் சகோதரர் சகோதரியாக அன்பை பரிமாறிக்கொள்ளும் பண்டியாகும். பெண்கல் அவர்களின் சகோதரருக்கும், சகோதரராக கருதுவோருக்கும் ராக்கி கயிறை கட்டி சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் பெருமைக்குரியது.
இந்நிலையில், பிரதமர் மோடி பள்ளிக்குழந்தைகளுடன் ரக்சா பந்தன் தினத்தை கொண்டாடினார். பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.
Here are highlights from a very special Raksha Bandhan celebration earlier today. Gratitude to our Nari Shakti for their continuous trust and affection. pic.twitter.com/MeO3KJsXew
— Narendra Modi (@narendramodi) August 9, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





