ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (16.09.2025 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 169 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 239 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 259 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 147 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 102 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 495 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 594 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 380 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

44 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 146 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 474 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 961 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story