- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீசார் மீது கல்வீசிய 5 பேர் கைது



நெட்டப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீசார் மீது கல்வீசிய 5 பேரை போலீசார் செய்தனர்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்ய சென்ற போலீசார் மீதும், வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நெட்டப்பாக்கம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த பெரியாண்டவர், பவானி சங்கர் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த நரேந்திரன், பாரதிராஜா, கதிரவன் என்ற விஜயராகபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire