போலீசார் மீது கல்வீசிய 5 பேர் கைது

நெட்டப்பாக்கம் அருகே இரு தரப்பினர் மோதலில் போலீசார் மீது கல்வீசிய 5 பேரை போலீசார் செய்தனர்.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்ய சென்ற போலீசார் மீதும், வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நெட்டப்பாக்கம் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த பெரியாண்டவர், பவானி சங்கர் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த நரேந்திரன், பாரதிராஜா, கதிரவன் என்ற விஜயராகபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





