- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை



மூலக்குளத்தில் 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் புதுச்சேரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்களை ஊருக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காந்திதிருநல்லூரை சேர்ந்த அய்யப்பன், ஜீவா, ஜோசப், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், காக்கா விஜி, குரும்பாம்பேட்டை சேர்ந்த இளவரசன், முத்து மற்றும் முத்துக்குமார் ஆகிய 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire