- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் சாவு



புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் 4-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது44). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை வந்து செல்வாராம்.
இந்த நிலையில் தட்சணாமூர்த்தி புதிய பஸ் நிலையம் அருகே அம்மன் கோவில் வீதியில் இறந்து கிடந்தார். உருளையன்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சணாமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire