தம்பதி மீது தாக்குதல்

தம்பதி மீது தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மூலக்குளம்
பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி சர்மிளா (வயது 38). இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (25), நிஜந்தன் (21) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற கணவர் விஜயகுமாரும் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





