- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்



புதுவையில் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,
புதுச்சேரி
கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் தேவராஜ். அவரது மகள் மோஷ்மி (வயது 37). இவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை மோஷ்மி பணி முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அண்ணா சாலை நேரு வீதி சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோஷ்மியுடன் வேலை பார்க்கும் சிவராமன் என்பவரின் மனைவி ஜெயசுதா மற்றும் அவரது குடும்பத்தினர் மோஷ்மியை வழிமறித்துள்ளனர். ஜெயசுதாவின் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாய்? என்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயசுதா அவரது சகோதரர் லோகேஷ் உள்பட 4 பேர் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire