- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
5 பள்ளிவாசல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவி



உப்பளம் தொகுதிக்குட்பட்ட 5 பள்ளிவாசல்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டது.
புதுச்சேரி
உப்பளம் தொகுதிக்குட்பட்ட குத்பா பள்ளி வாசல், முஹம்மதியா பள்ளி வாசல், முவஹீதியா பள்ளி வாசல், மிராபள்ளி வாசல் மற்றும் பூராப் பள்ளி வாசல் ஆகிய 5 பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் சையத் அஹமது மொய்தீன், பசிலா பாத்திமா, வக்பு அதிகாரி முஹமது இஸ்மாயில், முத்தவல்லிகள் ஹாஜாமொய்தீன், ஷேக் அப்துல் கப்பார், முஹம்மது ரபி, முஹம்மது அமீன், முஹமது முசாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire