ஆட்டோ டிரைவர் தற்கொலை

நோயால் அவதிப்பட்டு வந்த ஆட்டோ டிரைவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 52). ஆட்டோ டிரைவர்.இவர் இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





