- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை வாலிபர் மீது 8 பிரிவுகளில் வழக்கு



புதுவையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை வாலிபர்கள் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த எபினேசர் (வயது 20), திலிப் (27), அசிக் (21), ஸ்ரீநாத் (25), சுனில் (22) ஆகியோர் நேற்று புதுவைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் மதுபோதையில் காரை ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் காரை தாறுமாறாக ஓட்டினார்கள். இதில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
காரில் சென்றவர்களை லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் வைத்து பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கார் ஓட்டிய சுனில் என்பவர் மீது 8 பிரிவுகளின் கீழ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire