- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஊர்க்காவல் படை வீரர்களுக்கு சான்றிதழ்



கோரிமேடு
புதுவை காவல்துறையில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் ஊர்க்காவல் படை வீரர்களாக கடந்த பிப்ரவரி மாதம் பணி வழங்கப்பட்டது. அவர்களுக்கு கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் 3 மாதம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அவர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடந்தது. அப்போது ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அதனை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அதன்பின் ஊர்க்காவல் படையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர் களது வீரசாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், சரவணன், இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire