- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு கட்டிட தொழிலாளி சாவு



அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு கட்டிட தொழிலாளி சாவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
பாகூர்
கடலூர் அடுத்த செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் கண்ணன் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். வேலைக்கு சென்ற அவர், பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்து விட்டு வந்த அவர் நவாதோப்பில் உள்ள அய்யனார் கோவில் எதிரில் நாக்கு வறண்டு கீழே விழுந்து இறந்து விட்டார். அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் இந்த விபரீதம் நடந்தது.
இதுகுறித்து பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire