53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முடிவு



சீனியாரிட்டி அடிப்படையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, செப்.15-
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 53 பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 22-ந் தேதி நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி பரைட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும், 178 ஏட்டுகளும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire