- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்



புதுவை துப்புராயன்பேட்டை பச்சை வாழியம்மன் உடனுறை மண்ணாதீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி
புதுவை துப்புராயன்பேட்டை பச்சை வாழியம்மன் உடனுறை மண்ணாதீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று வள்ளி-தெய்வானை உடனுறை முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி இன்று மாலை கோவில் முன்பு நடந்தது. முன்னதாக மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 5 மணிக்கு கரகம் புறப்பாடும் நடந்தது. மாலையில் திரளான பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.இன்று (சனிக்கிழமை) இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire