காரைக்கால் மாணவர் தற்கொலை முயற்சி

காரைக்கால்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் காரைக்கால் மாதா கோவில் தெருவை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த மாணவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த பெற்றோர், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





