- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்



புதுச்சேரி
ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாடடத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஜிப்ரை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க உள்ளதாக குற்றம் சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகளின் போராட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளட்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு புதுவை விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகளின் வக்கீல்கள் அணி சார்பில் புதுவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வக்கீல்கள் அணி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire