- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லாட்டரி விற்ற வாலிபர் கைது



காரைக்காலில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்
காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்ததும் அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், சட்டை பையில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனிலும், 3 எண் லாட்டரி சீட்டு எண்கள் இருந்தது.
விசாரணையில் அவர், காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 30) என்பதும், 3 எண் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2,230 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire