- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிளஸ்-2 மாணவன் தற்கொலை



பெற்றோர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் பிளஸ்-2 மாணவன் தற்கொலை கொண்டார். போலீசார் தீவிர விசாரணை.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு தினகரன், சதீஷ், சந்துரு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ரமேஷ் லிபியா நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மகன்களை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு கடந்த சில ஆண்டுக்கு முன் லட்சுமியும் அங்கு சென்றார்.
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த சந்துரு, சமீபத்தில் சென்னையில் நடந்த ஆக்கி போட்டியில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire