- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும்



புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி
தமிழ்நாடு மற்றும் புதுவை சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து சம்மேளன 4-வது மாநில குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. தமிழ் மாநில தலைவர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பார்த்தசாரதி நிர்வாகிகள் திருமலை, அன்பு, மதிவாணன், ரவிச்சந்திரன், மணிபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை அமைக்கவேண்டும்.
புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பொது வினியோக திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதுவையில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்க வேண்டும். சுங்க கட்டண கெள்ளையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire